Popular posts from this blog
சோகம்! டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி!255270932
சோகம்! டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி! மன்னார்குடி அருகே டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவன் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழ நிம்மேலி கிராமத்தில் வசித்து வருபவர் உதயசூரியன். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களின், இரண்டாவது மகன் சுவேதன் (14), திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவன் கீழநெம்மேலி வயல்வெளியில் உள்ள பாலத்தின் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(50) என்பவர், டிராக்டரில் நெல் ஏற்றிக்கொண்டு காய வைப்பதற்காக வந்தார். டிராக்டரை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு டிராக்டரில் இருந்து கீழே இறங்கி சென்றார். அப்போது டிராக்டர் திடீரென நகர்ந்து சென்றது. இதனை கண்ட மாணவன் சுவேதன், டிராக்டரை நிறுத்துவதற்காக டிராக்டர் மீது ஏறி பிரேக்கை...
This Member of the British Royal Family Just Borrowed Kate Middleton’s Go-to Tiara
தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்1943992124
தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியது: தமிழின் மீது நீங்காத பற்று கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. உலகம் முழுவதும் தமிழ் மொழியை எடுத்துச் சென்றவா் அவா். ஐ.நா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளீா் என தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினாா். நாட்டின் 100-ஆவது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. தாய்மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம். சிறு வயது முதலே தாய்மொழியைக் கற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்தையும் கற்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியில் நம்முடைய கல்வியை படிக்க முடியும். கல்வியில் நாட்டை உலக நாடுகளுக்கு இணையாக முன்னேற்றும் விதமாக தேசிய கல்விக் கொ...
Comments
Post a Comment