Posts

Showing posts from May, 2022

கோபியை வெளியில் தள்ளிய ராதிகா… அடுத்த கட்டத்திற்கு நகரும் பாக்யலட்சுமி2055573095

Image
கோபியை வெளியில் தள்ளிய ராதிகா… அடுத்த கட்டத்திற்கு நகரும் பாக்யலட்சுமி

Mithunam Rasi | June Rasi palan 2022 | Gemini  | மிதுனம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022338288205

Image
Mithunam Rasi | June Rasi palan 2022 | Gemini  | மிதுனம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god429237760

Image
விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

65401

Image
பணிமாறுதலை உரிமையாக கோர முடியாது - செ. உயர்நீதிமன்றம் அறிவுரை

29-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //289778806

Image
29-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

1017562710

Image
விராலிமலை அருகே உள்ள குளவாய்பட்டி கருங்குளத்தில் இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மீன்களை பிடித்தனர்!

எப்பேர்பட்ட கடனையும் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் | ஜூன் மாதம்-2022 | Sri Varahi Jothidam | june588251883

Image
எப்பேர்பட்ட கடனையும் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் | ஜூன் மாதம்-2022 | Sri Varahi Jothidam | june

கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god1948039196

Image
கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு2075262949

மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு தமிழகத்தில் 1 முதல் 10ஆம் வகுப்புக்கு ஜூன் 13-ல், 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதி, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20 தேதி,    பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Image
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இன்று தொற்று 2000-க்கும் கீழ் சரிந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 21ஆம் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22ஆம் தேதி 2,226 ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 2,022 ஆக குறைந்த நிலையில், 3ஆவது நாளாக இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் கீழே சரிந்துள்ளது. கொரோனாவால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 40,068 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,635 பேர் குணமாகி உள்ளனர். அதன்படி, இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 14,841 பேர் சிகிச்சையில் உள்ளனர். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை

Chandrababu Naidu\'s letter to the Chief Minister of Tamil Nadu to stop the smuggling of ration rice !!-1041417413

Image
\"ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்\" தமிழக முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!! தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.   தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ்  ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு 20 கிலோ முதல் 50 கிலோ வரை அரிசி வழங்கப்படுவதுடன் மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில், துவரை பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. இவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய சில கும்பல் கடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் தமிழக குடும்ப அட்டைதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.    இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,  ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் , தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கட

Madurai Tamil Bodhisattva who spread Buddhism in Japan-582043359

Image
ஜப்பானில் புத்த மதம் பரப்பிய மதுரை தமிழர் போதிசேனா ஜப்பான் பயணத்தையொட்டி அந்த நாட்டின் முன்னணி நாளித ழான யோமிரி ஷிம்பனில் பிரதமர் நரேந்திர மோடி தலையங்க கட்டுரை எழுதியுள்ளார்

New Corona | -175749037

Image
மீண்டும் திடீர் கட்டுப்பாடு ஆன்லைன் வகுப்பு புதிய கொரோனா | Lockdown news in tamil | Online Class

‘The Storyteller’: Paresh Rawal and Adil Hussain team up for Ray Classic adaptation-1422633963

Image
‘தி ஸ்டோரிடெல்லர்’: ரே கிளாசிக் தழுவலுக்காக பரேஷ் ராவல், அடில் ஹுசைன் இணைந்து வருகிறார்கள் மும்பை: பரேஷ் ராவல் மற்றும் அடில் ஹுசைன் - இந்திய சினிமாவின் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் இருவர் - விரைவில் அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய eThe Storyteller இல் காணப்படுவார்கள், இவரின் 2010 மராத்தி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான eeMee Sindutai Sapkal 58வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளைப் பெற்றது.

Textile manufacturers strike! -1953998380

Image
ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்! 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காததால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு..! திருப்பூர், கோவை மாவட்டங்களில் நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காததால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. நூல் விலை உயர்வு திருப்பூர் பின்னலாடை உள்பட ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. கடந்த 18 மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது. இதில் நூல் விலை உயர்வு குறித்தும், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 2 லட்சம் விசைத்தறிகள் இந்த கூட்டத்தில் திருப்பூர், பல்லடம், சோமனூர், அவினாசி, மங்கலம், தெக்கலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத

23-5-2022 rasipalan / today rasi palan in tamil / இன்றைய ராசி பலன் / indraya rasi palan / rasipalan-1085459816

Image
23-5-2022 rasipalan/ today rasi palan in tamil /இன்றைய ராசி பலன்/ indraya rasi palan/ rasipalan

சென்னையில் 8 ரூபாய் குறைந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Image
சென்னையில் 8 ரூபாய் குறைந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி! மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்tஹதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நேற்று மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. பெட்ரோலுக்கான வாட் வரி ரூ.9ம், டீசலுக்கான வாட் வரி ரூ7ம் குறைக்கப்பட்டதை அடுத்து சென்னை உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை 8 ரூபாயும், டீசல் விலை 6 ரூபாயும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் மத்திய அரசை அடுத்து ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான விலை குறைந்துள்ளதால் இந்த இரு மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறைந்து விட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு இன்னும் பெட்ரோல் டீசலுக்கான மாநில அரசு வரியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சப்பை இயந்திரம் ரெடி: காசு போட்டா பை வரும்!

Image
மஞ்சப்பை இயந்திரம் ரெடி: காசு போட்டா பை வரும்! சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு ஓயவில்லை. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் பணிகளில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ,

உலக குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்.

Image
உலக குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன். Sorry, Readability was unable to parse this page for content.

இறந்து போன தாயின் உடலுடன் 10 நாள்கள் தங்கியிருந்த மகள் - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

Image
இறந்து போன தாயின் உடலுடன் 10 நாள்கள் தங்கியிருந்த மகள் - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ இந்திரா நகரை சேர்ந்தவர் அங்கிதா தீட்ஷித்(26). இவரின் வீடு கடந்த சில நாள்களாக மூடப்பட்டு இருந்தது. அதோடு அவரின் வீட்டில் இருந்து கெட்ட வாசனை வந்தது. உடனே இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸிற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிய போது உள்ளே இருந்து பெண் ஒருவரின் குரல் கேட்டது. உடனே கதவை திறக்கும்படி கேட்டனர். ஆனால் அப்பெண் கதவை திறக்கவில்லை. இதனால் கார்பெண்டர் ஒருவரை அழைத்து கதவை திறந்தனர். உள்ளே ஒரு அறையில் அங்கிதா இருந்தார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவரால் சரியாக பேச முடியவில்லை. அவரின் தாயார் பக்கத்து அறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவர் இறந்து 10 நாள்கள் ஆகியிருக்கும். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் அங்கிதாவிடம் பேசிய போது ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். அதில் இறந்து கிடந்தது தாயார் சுனிதா என்று தெரிய வந்தது. சுனிதா எவ்வாறு இறந்தார

உன் ஸ்ட்ரக்ச்சர் சும்மா அள்ளுது!…மாராப்ப விலக்கி மனசை கெடுத்த அதிதி ராவ்….

Image
உன் ஸ்ட்ரக்ச்சர் சும்மா அள்ளுது!…மாராப்ப விலக்கி மனசை கெடுத்த அதிதி ராவ்…. மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். அசரடிக்கும் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம்,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த பாடகியும் கூட. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Loss in the real estate business! -687992604

Image
ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம்! தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை! சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு லதா (40) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசன்னா (17) என்ற மகனும், மதுமிதா (15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் பிரியதர்சினி என்பவரை ரமேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். நேற்று ரமேஷ், பிரியதர்ஷினி வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்றார். வெகு நேரம் ஆகியும் ரமேஷ் வெளியே வராததால், சந்தேகமடைந்த பிரியதர்ஷினி கதவை தட்டி உள்ளார்.  நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரமேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

Bakiyalakshmi pandian stores today review 20th may 2022 | -510408757

Image
Bakiyalakshmi pandian stores today review 20th may 2022 | கோபி தான் இனியா ஓட அப்பா தனம் உடைத்த உண்மை

மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god-1478651399

Image
மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

The Two of Us The Two of Us Today Episode Promo |

Image
Naam Iruvar Namakku Iruvar Today Episode Promo | 19th May 2022 | Vijay Tv

Sangadahara Chaturthi fasting method |

Image
சங்கடஹர சதுர்த்தி விரத முறை| Sangadahara sathurthi viratham | சங்கட ஹர சதுர்த்தி

மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

Image
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு மத்தியில், பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் செய்தி வெளிவந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஏப்ரல் 1, 2023 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளில் 20% எத்தனால் கலவையுடன் பெட்ரோல்-டீசல் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கடந்த பல ஆண்டுகளாக எத்தனாலைக் கலக்க அரசு வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. அரசின் திட்டம்  தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை பாதித்துள்ள நிலையில், இப்போது அதன் விலையைக் குறைக்க எத்தனால் கலப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது. 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க அரசு இலக்கு... விரிவாக படிக்க >>

ஹைதராபாத்: இறந்த தாயின் சடலத்துடன் மூன்று நாள்கள் தங்கியிருந்த மகன்! - போலீஸ் விசாரணை

Image
ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த 14-ம் தேதி துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற காவல்துறையினர், துர்நாற்றம் வீசும் அந்த வீட்டைத் திறந்தபோது ஒரு நடுத்தர வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அந்த சடலத்துக்கு அருகில் மனப்பிறழ்வு ஏற்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர் அமர்ந்து இருந்திருக்கிறார். அதையடுத்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், அந்தப் பெண்ணைக் கொலை செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த இளைஞரையும் கைது செய்தனர். இந்தச்... விரிவாக படிக்க >>

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

Image
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக் | sudarsan pattnaik paid tribute to recently dead andrew symonds sand art - hindutamil.in விரிவாக படிக்க >>

முக்கியமான போட்டியில் லக்னோ அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

Image
விரிவாக படிக்க >>

இது எம் குருதியும் கண்ணீரும் | ஜனகா நீக்கிலாஸ்

Image
இதையும் படிங்க ஆசிரியர்

தொடரும் விராட் கோலியின் மோசமனா ஃபார்ம்!

Image
தொடரும் விராட் கோலியின் மோசமனா ஃபார்ம்! முன் எப்போதும் இல்லாத வகையில், நடப்பு சீசனில் விராட் கோலி 3 முறை கோல்டன் டக் ஆகி இருக்கிறார். எப்போதும் போல் அரைசசதம், சதம் என வேகமாக அடிக்கும் அந்த பழைய ஆட்டம் தற்போது வரை கோலியிடமிருந்து வரவில்லை. தொடர்ந்து ஸ்டம்பிற்கு இன்ஸ்விங் ஆகும் பந்து மற்றும் சுழற்பந்துவீச்சில் ஸ்டம்பை நோக்கி திரும்பும் பந்தை கணிப்பதில் கோலிக்கு சிக்கல் இருக்கிறது. இதற்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டால், அதனை கணிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். ஆனால் பேட்டிங் நுணக்கங்களை மாற்றி அந்த பிரச்சினையை எளிதில் சமாளித்துவிடலாம். ஐபிஎல் 2022: ஆர்சிபியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்! கோலியும், அதை தான் செய்கிறார். ஏனெனில் நேற்றையஆட்டத்தில் பழைய விராட் கோலியின் பேட்டிங்கை காண முடிந்தது. பஞ்சாப்க்கு எதிராக ஆட்டத்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என 14 பந்துகளில் 20 ரன்களை தொட்டார் கோலி. அதன் பிறகு ரபாடா வீசிய ஷாட் பாலை பின்நோக்கி அடிக்க முயன்ற போது கேட்ச் ஆனார். இது முழுக்க, முழுக்க கவன குறைவிலும், கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பதால் நடக்கும் விசயம

அரபி குத்து பாடலை ஓரம் கட்டிய ஆண்டவர் ஸ்டெப்.! வைரலாகும் ரசிகர்கள் ரீல்ஸ்.

Image
அரபி குத்து பாடலை ஓரம் கட்டிய ஆண்டவர் ஸ்டெப்.! வைரலாகும் ரசிகர்கள் ரீல்ஸ். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திலிருந்து ‘பத்தல பத்தல’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கமல்ஹாசன் அவர்கள் எழுதி அவரே பாடியுள்ளர்ர்.இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல். இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி  ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல் அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. இதற்கு முன்பு இந்தியன்2 திரைப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக்கத்தில் உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலை கமல் எழுதி பாடியதால் கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. vikram இந்தப் பாடலில் கமல்ஹாசன் த

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Image
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TANGEDCO காலியிடங்கள்: 215 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Electrical Thermal Power Plant கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.8,050 வரை இருக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6253e0dad8121c38b65b521d என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.05.2022. Spread the love