தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!


தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சை, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

Travel The World, Live in Other Cities, Learn Cultures - The Cool Hunter Journal

தொடரும் விராட் கோலியின் மோசமனா ஃபார்ம்!