உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என ஓ.பி.எஸ்.,...1116162474



உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாளை மாலை 3 மணிக்குள் கையெழுத்திட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் -ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் பேட்டி

Comments

Popular posts from this blog