Posts

அரபி குத்து பாடலை ஓரம் கட்டிய ஆண்டவர் ஸ்டெப்.! வைரலாகும் ரசிகர்கள் ரீல்ஸ்.

Image
அரபி குத்து பாடலை ஓரம் கட்டிய ஆண்டவர் ஸ்டெப்.! வைரலாகும் ரசிகர்கள் ரீல்ஸ். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திலிருந்து ‘பத்தல பத்தல’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கமல்ஹாசன் அவர்கள் எழுதி அவரே பாடியுள்ளர்ர்.இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல். இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி  ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல் அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. இதற்கு முன்பு இந்தியன்2 திரைப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக்கத்தில் உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலை கமல் எழுதி பாடியதால் கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. vikram இந்தப் பாடலில் கமல்ஹாசன் த...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Image
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TANGEDCO காலியிடங்கள்: 215 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Electrical Thermal Power Plant கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.8,050 வரை இருக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6253e0dad8121c38b65b521d என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.05.2022. Spread the love

இன்னைக்கு இது போதும்!…பாவாடையை பறக்கவிட்டு பாடா படுத்தும் ஆண்ட்ரியா….

Image
இன்னைக்கு இது போதும்!…பாவாடையை பறக்கவிட்டு பாடா படுத்தும் ஆண்ட்ரியா…. தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார். நடிப்பது மட்டுமில்லாமால் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரியில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார். andrea 2 இந்நிலையில், அழகான அணிந்து அதை காற்றில் பறக்கவிட்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

சர்ச்சையான ஆம்பூர் பிரியாணி திருவிழா... தடபுடலான ஏற்பாடு நிறுத்தப்பட்டது ஏன்?

Image
சர்ச்சையான ஆம்பூர் பிரியாணி திருவிழா... தடபுடலான ஏற்பாடு நிறுத்தப்பட்டது ஏன்?

14.05.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

Image
14.05.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

நரசிம்மர் ஜெயந்தி 2022|நாள்,பூஜை நேரம்,வழிபாடு & விரதம் முறை|Narasimha jayanti 2022 Date & Time

Image
நரசிம்மர் ஜெயந்தி 2022|நாள்,பூஜை நேரம்,வழிபாடு & விரதம் முறை|Narasimha jayanti 2022 Date & Time

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Image
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சை, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.